Wednesday, March 10, 2010
என் முதல் பதிவு ..
நான் இன்றுதான் பதிவுகள் எழுதுவதை பற்றி தெரிந்து கொண்டேன் .
இனிமே பாருங்க ..வெளுத்து வாங்கி விடுகிறேன்.
பீ கேர் புல் !
தங்கள் வருகைக்கு நன்றி.
இனிமே எழுதுவேன் ...வானம் வீழும் வரை எழுதுவேன்.. பூமி இடியும் வரை எழுதுவேன். கை உடையும் வரை எழுதுவேன்... குறைந்த பட்சம் ரெண்டு பேரை சாவடிக்கும் வரை எழுதுவேன்.
அனைவரும் தங்கள் ஆதரவை அள்ளி தருமாறு கேட்டு கொள்கிறேன்
சாவுங்கடா !!
Subscribe to:
Post Comments (Atom)
குறைந்த பட்சம் ரெண்டு பேரை சாவடிக்கும் வரை எழுதுவேன்.//
ReplyDeleteமுதல் ஆளாக நான் ரெடி..அடுத்து யாரோ...முதல் பதிவு...வாழ்த்துக்கள்...வழக்கமாக
வாழ்க வளமுடன்,
வேலன்.
தங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி.
ReplyDelete//முதல் ஆளாக நான் ரெடி..//
ReplyDeleteகோழியே தயார்னு தலையாட்டியாச்சு !!
அப்புறம் என்ன குழம்பு வைக்க வேண்டியதுதான் ! :)
கிளம்பிட்டாங்கயா கிளம்பிட்டாங்க...........
ReplyDeleteகோழியே தயார்னு தலையாட்டியாச்சு !!
ReplyDeleteஅப்புறம் என்ன குழம்பு வைக்க வேண்டியதுதான் ! :
சீக்கிரம் சமயல ரெடி பண்ணுங்க, சாப்பிட வரேன்.
நன்றி,
அலாரவல்லி